பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 23 மே, 2014

எமது  பள்ளி மாணவி செல்வி. கார்த்திகா  பத்தாம் வகுப்பு பொது தேர்வில்  484 மதிப்பெண்கள் பெற்று சாதனை  படைத்துள்ளாள் .அன்னாருக்கு எம் பள்ளியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
தமிழ்  95
ஆங்கிலம்  97
கணிதம் 96
அறிவியல் 99
சமூக அறிவியல் 97

மொத்தம்  484

வெள்ளி, 2 மே, 2014

2013-14 GROUP PHOTO

இக் கல்வியாண்டில் பயின்ற மாணவ மாணவியருடன் எம் பள்ளி செயலர் திரு.டி .வி. சுப்பிரமணியன், தலைமையாசிரியர் திரு. ம. ராம்சந்தர், மூத்த ஆசிரியர் திரு. இரா. மணி, ஆசிரியைகள் அமுதவல்லி, ஜெஸ்மாலா , இனபரசி