பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 25 நவம்பர், 2011

சனி, 12 நவம்பர், 2011

கல்வி உரிமை நாள்
















இந்திய திருநாட்டின் முதல் கல்வி அமைச்சராக இருந்து மறைந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் பதினொன்றாம் நாள் ஆண்டு தோறும் " தேசிய கல்வி நாள் " என கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முதல் இந்நாள் " கல்வி உரிமை நாளாக" கொண்டாடப்பட உள்ளது.










நமது பள்ளியில்பாரத பிரதமர் மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் மாணாக்கர்களுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது.

திங்கள், 7 நவம்பர், 2011

நினைவுகள் ......



எங்கள் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் திரு.கே.சம்பத் அவர்களின் பிரிவு உபசார விழாவின் போது எடுத்த புகைப்படம் . முன்னாள் பள்ளி செயலர் திருமதி.கீதா லக்ஷ்மி , பள்ளி குழு உறுப்பினர் திரு. நடராஜ அய்யர் ,திரு. கே. சம்பத் ,ஆசிரியர் திரு. இரா.மணி ஆகியோர் புகைபடத்தில் இருக்கின்றனர்.